
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி அவர் இன்று காலை அலரி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் வர்த்தமானியில் வெளியானதை அடுத்து அவர் வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.