அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கான அறிவிப்பு

கொழும்பு, மே 10

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், தமது நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்தி தொழில் இடங்களுக்கு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *