தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

<!–

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு – Athavan News

இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார உயிரிழந்துள்ளார்.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *