பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் கோரிக்கை

கொழும்பு, மே 10

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

17 ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *