58 கைதிகள் காணாமல்போயுள்ளனர்! – சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்

புனர்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணிகளுக்குச் சென்ற 58 கைதிகள் காணாமல் போயுள்ளனர்.

சிறைச்சாலைக்கு மீண்டும் திரும்பும் வழியில் அவர்கள் காணாமல்போனதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஆர்ப்பாட்டக்காரர்களால் சிறைச்சாலை பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதே இவர்கள் காணாமல்போனதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *