ஊரடங்கு நாளை வரை நீடிப்பு!

நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 7 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், நாளை புதன்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *