
கொழும்பு,மே 10
நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்
இதேவேளை கடற்தொழிலில் ஈடுபடுவோரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டுள்ளார்.

