அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்: பாதுகாப்பு செயலாளர்

கொழும்பு,மே 11

இலங்கையர்கள் என்ற வகையில், அமைதியான முறையில் ஆர்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *