
மஹரகம – வத்தேகெதர பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் பயணித்த பஸ் ஒன்று பொதுமக்களின் தாக்குதலினால் அழிக்கப்பட்டுள்ளது.
அதனை அகற்றுவதற்கு அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், முன்னதாக குறித்த பஸ்ஸை அங்கிருந்து அகற்றுவதற்கு இடமளிக்கமாட்டோம் என அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.