திட்டமிடப்பட்டபடி பரீட்சை நடக்கும்!

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி மே மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூன் மாதம் முதலாம் திகதிவரை நடைபெறும்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க எந்த முடிவும் எட்டவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply