நாட்டின் நிலை நீடித்தால் மத்திய வங்கி ஆளுநர் பதவி விலகுவார்!

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிடின், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியாது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால், தாம் மத்திய வங்கி ஆளுநர் பதவியில் நீடிக்கப் போவதில்லை எனவும் நந்நலால் வீரசிங்க குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *