பொதுமக்களின் ஆதரவைக் கோரும் பொலிஸார்

கொழும்பு, மே 11

வன்முறையைத் தடுக்க பொலிஸ் நிலையங்களுக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண பொலிஸார் பொது மக்களின் ஆதரவையும் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *