நிபந்தனைகளின் கீழ் ஆட்சியமைக்க தயார்– ஐக்கிய மக்கள் சக்தி

பல நிபந்தனைகளின் கீழ் ஆட்சியமைக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒப்புக் கொண்டுள்ளது.

அதன்படி 4 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன

1. 1. ஜனாதிபதி குறிப்பிட்ட காலத்திற்குள் ராஜினாமா செய்ய வேண்டும்

2.புதிய அரசாங்கத்தின் பணிகளில் ஜனாதிபதி தலையிடக் கூடாது.

3. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும்.

4.பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னர் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும்

ஆகிய நிபந்தனைகள் விதித்து ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *