10 கட்சிகளும் நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானம்

கொழும்பு, மே 13

10 கட்சிகளை உள்ளடக்கிய தங்களது சுயாதீனக் குழு நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply