பிரதி சபாநாயகர் தெரிவில் ஐ.ம.சு சார்பில் களமிறங்கும் ரோகிணி கவிரத்ன

பிரதி சபாநாயகர் தெரிவு, எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்னவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *