பிரதி சபாநாயகர் தெரிவு, எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்னவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA