இராணுவத் தளபதி-பொலிஸ் மா அதிபர் திடீர் சந்திப்பு!(படங்கள் இணைப்பு)

புதிய இராணுவத் தளபதியாக அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்ற இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே நேற்றையதினம் இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவைச் சந்தித்தார். 

இராணுவத் தளபதியாக கடமைகளை ஆரம்பித்ததையடுத்து சம்பிரதாயமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் தலைமையகத்திற்கு வருகை தந்த லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவை பொலிஸ் தலைமையக பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வா வரவேற்றதுடன் பொலிஸ் மரபுகளுக்கமைய கௌரவ மரியாதையுடன் அவரை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை புரட்டி எடுத்த யாழ் மாணவன்!

ஐ.நா உலக உணவுத் திட்டத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம்!

கொவிட் விதிமுறைகளை  தளர்த்தும் அமெரிக்கா!

உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இன்றைய வானிலை முன்னறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *