அரச ஊழியர்களின் ஐந்து வருட விடுமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல்

வெளிநாட்டில் வேலை அல்லது பிற உற்பத்திப் பணிகளுக்காக பணிமூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாமல், பொதுத்துறை ஊழியர்கள் 5 ஆண்டுகளுக்கு ஊதியமற்ற விடுப்பு எடுப்பதற்கு, தற்போதுள்ள விதிகளை திருத்தியமைக்கும் சுற்றறிக்கைகளை வெளியிடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனூடாக, கல்வி அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு செல்ல சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *