இலங்கையில் மேலும் 214 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 572 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
அதற்கமைய, இன்று இதுவரையில் 786 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 521,218 ஆக அதிகரித்துள்ளது.