முச்சக்கரவண்டியை கட்டுத்தொங்கவிட்ட மக்கள்

கொழும்பு, ஜூன் 30

எரிபொருளைத் திருடுவதற்குப்
பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை,
பொதுமக்கள் இணைந்து மின்கம்பத்தில்
தொங்கவிட்டுள்ளனர்.

இராஜகிரிய, ஒபேசேகரபுர பிரதேசத்தில் இந்த
சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *