
தெவிநுவர,ஜுன் 30
தெவிநுவர பிரதேசத்தில் 2000 ஆம் ஆண்டு ஐந்து பேரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2000 மாம் ஆண்டு ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கிலே குறித்த நபர்களுக்கு மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னகோன் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்