வாகன ஓட்டுனர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கொழும்பு,ஜுன் 30

மேல்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு மாத்திரம் வருமான அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 4 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டுமே வருமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *