<!–
கொழும்பு – ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கோட்டா கோ கமவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 84ஆவது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்கிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்யக் கோரி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமத ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






