அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அமெரிக்காவில் உலகத் தமிழ்ப் பேரவையினருடனான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தவத்திரு வேலன் சுவாமிகள் திருகோணமலை மாவட்ட பேராயர் இம்மானுவேல் ஆண்டகை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எவையும் இதுவரை வெளியாகவில்லை.




பிற செய்திகள்
- மாட்டு வண்டிலில் பாடசாலை செல்லும் மாணவர்கள்
- அதிவேக வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் இந்தியா
- மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்து
- பரீட்சை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka





