காலியில் கடல் அலைகளின் தாக்கம்: பல இடங்கள் சேதம்

காலி,ஜுலை 02

தென்கடலில் வீசும் பலத்த காற்றின் காரணமாக எழும் கடல் அலைகள் நிலத்தை வந்தடைவதால் காலி நகரின் பல இடங்கள் கடல் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி கடற்கரை வீதி, துறைமுக பொலிஸ் மற்றும் துறைமுகம் போன்ற பகுதிகள் 2 அடி உயரத்துக்கு கடல் நீரால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply