நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பிரதிப் பணிப்பாளரை சந்தித்து பேசினார் சாணக்கியன்!

<!–

நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பிரதிப் பணிப்பாளரை சந்தித்து பேசினார் சாணக்கியன்! – Athavan News

நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பிரதிப் பணிப்பாளருடன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துரையாடியுள்ளார்.

இரா.சாணக்கியன் நோர்வேக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடி குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *