
மலையகத்தின் பெரும்பலான பகுதிகளில் பெய்து கன மழை காரணமாக நீர் தேக்கங்களுக்கு , நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் கென்யோன் நீர் மின் உற்பத்தி நிலையப் பகுதியில் உள்ள கென்யோன் நீர் தேக்க வான் கதவுகள் இன்று காலை 10 மணிக்கு திறந்து விடப்பட்டுள்ளது.ஆகவே தாழ் நிலப் பகுதியில் வாழும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர் மின் நிலைய அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
நிலமை தொடருமாயின் மேலும் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படும் எனவும்,மக்கள் நீர் நிலைகளை பயன்படுத்துவதை குறைக்குமாறும் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
பிற செய்திகள்