வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய கும்பாபிஷேகமானது எதிர்வரும் புதன்கிழமை(04) காலை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கும்பாபிஷேக கிரியைகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் ஆலயத்திற்கு வருகை தரும் ஆண் பக்தர்கள் மேலங்கிகள் அணியத் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேவேளை பெண்கள் டொப் அணிந்து வருவதற்கும் தடைவிதிக்கப்பட்ட அதேவேளை அனைவரும் உரிய கலாச்சார உடையணிந்து வருகை தருமாறு ஆலயத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்