குளியல் வாலியில் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை மரணம்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பொன்னாலை பகுதியில் ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை குளியல் வாலியில் வீழ்ந்து உயிரிழந்தது.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *