பாராளுமன்றிற்கு வந்த கோட்டா! (படங்கள் இணைப்பு)

பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமானது.

இந்நிலையில் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றி வருகின்றார்.

அதேவேளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சற்றுமுன் சபைக்கு சமூகமளித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *