விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு !

<!–

விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு ! – Athavan News

நெற்பயிர் செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *