நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் இன்று காலை 10மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமானது.
இதேவேளை நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரை நிகழ்த்தியதுடன் அதேநேரம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிராக கோ கோம் கோட்டா கோசங்களை எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சபை அமர்வை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.


பிற செய்திகள்