
ரயில் ஊழியர்கள் சிலர் திடீர் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தொழிற்சங்கங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக ரயில் பயணங்கள் சில திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ரயில் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பிற செய்திகள்