நிமல் சிறிபால டி சில்வா ஜனாதிபதிக்கு கடிதம்

கொழும்பு,ஜீலை 6

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பாரபட்சமற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைகள் முடியும் வரை தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அமைச்சர் எழுதியுள்ள கடிதத்திலே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *