நாடாளுமன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பு,ஜுலை 6

நாடாளுமன்றம் செல்லும் வழிகளான பொல்துவை, பத்தரமுல்லை மற்றும் ஜப்பான் நட்புறவு வீதி என்பன அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க, நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *