யாழ். கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கும்பலொன்று, மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலையும், துவிச்சக்கர வண்டி ஒன்றையும் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில், இன்று காலை முதல் வீட்டிலுள்ளவர்கள் துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடியுள்ளனர்.
இந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலும் திருடப்பட்டமையும் அம்பலமாகியுள்ளது.


பிற செய்திகள்