யாழ்ப்பாணம் – பண்ணை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச் சடலத்தை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த நபர் தொடர்பில் இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்