எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு

கொழும்பு, ஜுலை 07

தங்களுக்கு போக்குவரத்துக்காக எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை (08) நண்பகல் முதல் பணிக்கு செல்ல போவதில்லை என இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *