
சென்னை, ஜுலை 07
இலங்கைக்கு 1.40 கோடி இந்திய ரூபா நிதியுதவிளை தமிழக பொலிஸார் வழங்கியுள்ளனர். தமிழக பொலிஸ் பணிப்பாளர் சைலேந்திரபாபு குறித்த தொகையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கையளித்துள்ளார்.
முன்னதாக தமிழக அரசாங்கத்தினால் 6 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் இரண்டு தொகுதிகள் ஏலவே இலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.