
காலி, ஜுலை 8
காலி – மாகல்ல எரிபொருள் நிலைய மோதல் சம்பவம் தொடர்பில் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காலி – மாகல்ல எரிபொருள் நிலையத்தில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நபரொருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.
மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்கள் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.