நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்கள் நாள் கணக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.
எரிபொருள் வழங்கும் தினங்களில் கூட வெயிலில் நீண்ட வரிசையில் நின்று மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
வெயில் துன்பப்படும் எமது மக்களுக்காக, ‘சமூகம் மீடியா’வின் தாகம் தீர்க்கும் நற்பணி, யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய தினம் கிருபா லேர்ணஸின் நிதி அனுசரணையில், ‘சமூகம் மீடியா’வின் ஆதரவுடன், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்த மக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.


பிற செய்திகள்
- இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்! – மக்களுக்கு எச்சரிக்கை
- 76 மில்லியன் ஆண்டு பழமையான டைனோசர் எலும்புக்கூடு ஏலம்
- ஜப்பான் மிகவும் மரியாதைக்குரிய அரசியல்வாதியை இழந்துவிட்டது! – கோட்டா ட்விட்
- சீனி இறக்குமதிக்கு கறுப்புச் சந்தையில் டொலர்களை பெற அனுமதி?
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka