
பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் அல்லது தீங்கு விளைவிப்பவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸ் மற்றும் முப்படைகளுக்கு அதிகாரம் உள்ளதென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்