அரசுக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள போராட்டத்துக்கு பலரும் வரவேற்பு!

அரசுக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள போராட்டத்துக்கு பலரும் வரவேற்பு!

இலங்கை கிரிக்கட் ஜாம்பவான் ரொஷான் மஹாநாம, சனிக்கிழமையன்று திட்டமிடப்பட்டுள்ள பாரியளவிலான அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றினையிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

“எமது சொந்த வாழ்வுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் இன்று ஜூலை 9 ஆம் திகதி திட்டமிடப்பட்ட வன்முறையற்ற போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து இலங்கையர்களையும் அவர்களின் இன மற்றும் மத வேறுபாடுகளின்றி நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *