பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளது – பாதுகாப்பு செயலாளர்

<!–

பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளது – பாதுகாப்பு செயலாளர் – Athavan News

பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

அவ்வாறு ஈடுபடுபவர்களுக்கு எதிராக தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சில குழுக்கள் உள்நோக்கத்துடன் செயற்படுவதாகவும், பொது மக்களை ஆத்திரமூட்டும் செயல்களைத் தூண்ட முயற்சிப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *