நாட்டை வந்தடைந்த உரக்கப்பல்

கொழும்பு, ஜூலை 9

இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ள யூரியா உரம் சற்று நேரத்திற்கு முன்பாக நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் குறித்த விடயத்தை அறிவித்துள்ளார்.

குறித்த தொகை உரமானது நாளை முதல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *