சபாநாயகர்…

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.

பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்த ஜனாதிபதிஅதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் நாடாளுமன்றத்தின் ஊடாக பிரதமரும் ஜனாதிபதியும் நியமிக்கப்படவுள்ளனர்.

அதுவரை சபாநாயகர் அந்த பொறுப்பில் செயல்பட திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *