
ஜனாதிபதி தனது இல்லத்தில் இருந்து துரத்தப்பட்டதையடுத்து, நீண்ட கால தீர்வைப் பெறுவதற்கு விரைவாகச் செயற்படுமாறு இலங்கைத் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
எந்தவொரு புதிய அரசாங்கமும் “நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடையக்கூடிய மற்றும் இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்யும் தீர்வுகளை விரைவாகக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்” என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பிறசெய்திகள்