தேயிலைக்கு எரிபொருள்! ஈரானுடன் இலங்கை ஒப்பந்தம்

இலங்கையில் இருந்து தேயிலையை வழங்கி, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளது.

ஈரானியத் தூதுவர் ஹஷம்அஷ் ஜசாதே மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பை அடுத்தே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *