
இலங்கையில் இருந்து தேயிலையை வழங்கி, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளது.
ஈரானியத் தூதுவர் ஹஷம்அஷ் ஜசாதே மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பை அடுத்தே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்