பிரதமரின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம்: மூவர் கைது

<!–

பிரதமரின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம்: மூவர் கைது – Athavan News

இதேவேளை பிரதமரின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யா-எல, காலி மற்றும் கல்கிசை பகுதியைச் சேர்ந்த 19, 24 மற்றும் 28 வயதுடையவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *