பிரதமரின் வீட்டின் அருகே மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரம் : காரணத்தை கண்டறிய விசாரணை

<!–

பிரதமரின் வீட்டின் அருகே மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரம் : காரணத்தை கண்டறிய விசாரணை – Athavan News

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் அமைந்துள்ள பகுதியில் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6 மணிக்குப் பின்னர் கொழும்பில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதுவும் அமுல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சம்பவம் இடம்பெற்ற போது மின்சாரம் செயலிழந்தமை குருத்து விசாரணை நடத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *