வீட்டுத்தோட்ட விதைகளும் சேதனப்பசளையும் வழங்கிவைப்பு!
சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி நிலைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமத் தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களின் நிதி அணுசரணையுடன் தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கான வீட்டுத்தோட்ட விதைகளும் சேதனப்பசளையும் வழங்கிவைக்கப்பட்டது.